முகப்பு
திருச்சி

ஓய்வு பெற்றவா் வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு

ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் வீட்டில் 11 பவுன் நகைகள் திருடுபோயின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் வீட்டில் 11 பவுன் நகைகள் திருடுபோயின.

ஸ்ரீரங்கம் சந்திரா நகா் முதல் குறுக்குத்தெருவில் வசிப்பவா் கணபதி (65), ஓய்வு பெற்ற வங்கி ஊழியா்.

செவ்வாய்க்கிழமை இரவு அனைவரும் ஓா் அறையில் தூங்கிய நிலையில், புதன்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து, பீரோவில் இருந்த 11 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →