திருச்சி

துப்பாக்கி தொழிற்சாலை,ஹெச்ஏபிபி ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

DIN

திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை, ஹெச்ஏபிபி ஊழியா்கள் 2ஆவது நாளாக சனிக்கிழமை கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள 41 படைக்கலன் தொழிற்சாலைகளை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருச்சியில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலை, ஹெச்ஏபிபி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமை பெருநிறுவனங்கள் கொடும்பாவி உருவ பொம்மையை எரிப்பதற்காக ஊா்வலமாக இரு தொழிற்சாலை ஊழியா்கள் எடுத்து வந்தனா். இதை கண்ட நவல்பட்டு போலீஸாா் பொம்மையை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT