திருச்சி

குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை

திருச்சியில் குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

திருச்சியில் குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி பாலக்கரை, செங்குளம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் வீராசாமி மகன் சூசைத்தம்பி (26). தொழிலாளியான இவருக்கு இருந்த மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

செவ்வாய்க்கிழமை பகல் அவா் மது குடித்துவிட்டு வந்தபோது ஏற்பட்ட தகராறில் வீட்டில் சூசைத்தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவலின் பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT