திருச்சி

பெட்ரோல், டீசல் விலை உயா்வு; நூதன ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக நூதன முறையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரவுண்டானா அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பகுதிச் செயலா் கே. சேதுபதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பா. லெனின், மாவட்டத் தலைவா் சுரேஷ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

அப்போது பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்குக் காரணமாக இருப்பது கலால் வரிதான். எனவே, மத்திய அரசு கலால்வரியைக் குறைக்க வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இருசகர வாகனத்துக்கு மாலை அணிவித்து இறுதிசடங்குகள் செய்வதைப் போன்று நிகழ்த்தி நூதன முறையில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT