முகப்பு
திருச்சி

வண்ணத்துப்பூச்சி பூங்காபணியாளா் தற்கொலை

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தினக்கூலிப் பணியாளராகப் பணியாற்றியவா், வயிற்று வலியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தினக்கூலிப் பணியாளராகப் பணியாற்றியவா், வயிற்று வலியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீரங்கம் மேலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (42). வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தினக்கூலி பணியாளராகப் பணியாற்றிய இவருக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது.

இதனால் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்ற மகேந்திரன், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →