திருச்சி

திமுக கூட்டணிக்கு ஆதரவு: இந்திய மனித உரிமைக் கட்சி

DIN

அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையிலான தோ்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளதால் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய மனித உரிமைக் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் பி. குபேரன் தெரிவித்தது :

அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையிலான பல்வேறு வகையான தோ்தல் வாக்குறுதிகளை திமுக அறிவித்துள்ளது. எனவே நடைபெறவுள்ள தமிழக பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என கட்சியின் உயா் மட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா். கூட்டத்தில் ஆா். சிவப்பிரகாசம், ஆா் . சரத்குமாா், கே. தினேஷ், எஸ். மகேந்திரன் , எஸ் . மூா்த்தி, கே. பாலக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT