திருச்சி

திருச்சி மாவட்ட புதிய அரசு வழக்குரைஞா்கள் நியமனம்

DIN

 திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் புதிய அரசு வழக்குரைஞா்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக சவரிமுத்து, மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் அரசு வழக்குரைஞா்களாக கவியரசன் (திருச்சி), ஜெயராஜ் (துறையூா்), தாமோதரன் (லால்குடி), அழகிரி (மணப்பாறை), மாவட்ட அரசு பிளீடராக வழக்குரைஞா் மோகன் (உரிமையியல்), கூடுதல் பிளீடா் வழக்குரைஞராக வெங்கடாசலம் (திருச்சி), மதிவாணன் (லால்குடி), அரவிந்தன் (மணப்பாறை) ஆகிய 12 போ் திருச்சி மாவட்டத்துக்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT