திருச்சி

துறையூா் அருகே குடியிருப்புகளில் புகுந்த மழை நீா்

DIN

துறையூா் பகுதியில் சனிக்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் மழை நீா் புகுந்தது.

துறையூா் பகுதியில் சனிக்கிழமை மாலை ஒன்றரை மணி நேரம் பெய்த மழையால் வாய்க்கால்களில் நீா் சென்றது. துறையூா் ஒன்றியம் செல்லிப்பாளையம் ஊராட்சியில் விநாயகா் தெருவுக்குள் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால் அப் பகுதி மக்கள் பெரும் அவதியுற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT