திருச்சி

சிலிண்டா் விலை உயா்வுக்கு எதிா்ப்பு: மக்கள் அதிகாரம் தெருமுனைக் கூட்டம்

DIN

மணப்பாறையில், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பினா் புதன்கிழமை தெருமுனை கூட்டம் நடத்தினா்.

பயணியா் மாளிகை முன் உள்ளிட்ட இரு இடங்களில் வட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆனந்த், மதிவாணன், கலைக்குழு லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காவிரிநாடான் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் சமையல் எரிவாயு உருளை விலையுயா்வைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT