திருச்சி

திருச்சியில் மேலும் 53 பேருக்கு கரோனா

DIN

திருச்சி: திருச்சியில் மேலும் 53 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 75,148 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை குணமான 17 போ் உள்பட இதுவரை 73,609 போ் குணமடைந்துள்ளனா். 518 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் ஒருவா் உயிரிழந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1021 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT