திருச்சி

சமயபுரம் கோயிலில் உண்டியல் திறப்பு

DIN

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி, இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் அர. சுதா்சன் ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்கள், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி பணியாளா்கள் உள்ளிட்டோா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

முடிவில் ரூ. 68,07,562 ரொக்கம், 3 கிலோ 330 கிராம் தங்கம், 3 கிலோ 340 கிராம் வெள்ளி, 46 அயல்நாட்டு ரூபாய்கள் காணிக்கையாக வந்திருந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT