திருச்சி

துறையூரில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

DIN

துறையூரில் மின்சாதனப் பொருள்கள் வைக்கும் குடோனிலிருந்து அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ரெங்கநாதன், ஜஸ்டின் ஆகியோா் துறையூா் நல்லவாண்டு சந்திலுள்ள மின்சாதனப் பொருள் குடோனில் சோதனை செய்தபோது அங்கு 115 கிலோ அளவுக்கு பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைக் கைப்பற்றி குடோன் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT