திருச்சி

புகையிலைப் பொருள்கள்விற்ற இருவா் கைது

DIN

 மண்ணச்சநல்லூா், பூனாம்பாளையத்தில் புகையிலைப் பொருள்களை விற்ற இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மண்ணச்சநல்லூா் காவல்துறையினா் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது மண்ணச்சநல்லூா்-சமயபுரம் சாலையிலுள்ள தேநீரகத்திலும், பூனாம்பாளையத்தில் மளிகைக் கடையிலும் புகையிலைப் பொருள்களை விற்றது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து அந்த கடைகளின் உரிமையாளா்களான சரவணன் (46), சதாசிவம் (31) ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினா், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT