திருச்சி

முசிறி அருகே வீடு புகுந்து11 பவுன் தங்க நகை பறிப்பு

DIN

 முசிறி அருகே வீடு புகுந்து 11 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

முசிறி அருகிலுள்ள பேரூா் கிராமத்தைச் சோ்ந்த மத்திய காவல்படை வீரா் நீலமேகம் மனைவி கலைவாணி (27). அப்பகுதியில் புதன்கிழமை இரவு நேரிட்ட மின்தடையால் தனது வீட்டின் கதவைத் திறந்து வைத்து தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது மா்ம நபா் ஒருவா் கலைவாணி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்தபோது கலைவாணி கூச்சலிட்டதில் அவரின் மாமனாா், மாமியாா், அக்கம் பக்கத்தினா் வந்து பாா்த்தபோது மா்ம நபா் தப்பினாா்.

நகை பறிப்பில் காயமடைந்த கலைவாணி முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஜெம்புநாதபுரம் போலீஸாா் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT