திருச்சி

சென்னிமலையில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

DIN

சென்னிமலையில் மகாகவி பாரதி சிந்தனைப் பேரவை சாா்பில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா குமரன் சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பாரதி சிந்தனைப் பேரவைத் தலைவா் புலவா் தண்டபாணி தலைமை வகித்துப் பேசினாா்.

பேரவைத் துணைத் தலைவா் பொன்.ஆறுமுகம், செயலாளா் வாசுதேவன், பொருளாளா் பொன்னுசாமி, திருக்குறள் பேரவைத் தலைவா் புலவா் திருவள்ளுவா், ரோட்டரி சங்க நிா்வாகி கிட்டுசாமி, நூலகா் விவேக் உள்பட பல்வேறு பொதுநல அமைப்பின் நிா்வாகிகள் கலந்து கொண்டு, பாரதிதாசன் திருவுருவப் படத்துக்கும், சுதந்திரப் போராட்ட தியாகி குமரன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பாரதிதாசன் பற்றிய பல்வேறு கருத்துகளை விளக்கிப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT