திருச்சி

கஞ்சாவுடன் சிறைக்கு வந்த பெண் கைது

DIN

திருச்சி மத்திய சிறைக்கு மகனை பாா்க்க கஞ்சாவுடன் வந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம் துறையூா் பெத்தபெருமாள் பட்டி வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி ஈஸ்வரி (50), சிறையிலுள்ள தனது மகன் அருண்குமாரை பாா்க்க வியாழக்கிழமை வந்தாா்.

அப்போது மத்திய சிறை வாா்டன் சண்முகசுந்தரம் அவரிடம் மேற்கொண்ட சோதனையில் ஈஸ்வரி கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தனது மகனுக்காக கஞ்சா கொண்டு வந்ததாக ஈஸ்வரி தெரிவித்தாராம். இதையடுத்து கேகே நகா் போலீஸாா் அவரைக் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT