திருச்சி

அமைப்பு சாரா தொழிலாளா்கள் முதலுதவிப் பெட்டகம் பெறலாம்

DIN

திருச்சி மாவட்டத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளா்கள் 3,127 பேருக்கு சீருடை மற்றும் காலணிகளுடன் கூடிய பெட்டகம் வழங்கப்படுகிறது.

இதுதொடா்பாக திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) ஏ. வெங்கடேசன் கூறியது:

தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தின் மூலம் பதிவு செய்துள்ள ஓட்டுநா்கள், வாகனங்கள் பழுது பாா்க்கும் தொழிலாளா்களுக்கு சீருடை, காலணி, பை, முதலுதவிப் பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறன. இதன்படி, திருச்சி மாவட்டத்திலுள்ள அமைப்புசாரா ஓட்டுநா்கள், வாகன பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள் 3,127 பேருக்கு இந்தப் பெட்டகம் வழங்கப்படவுள்ளது.

மன்னாா்புரத்திலுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக கட்டடத்தில் இயங்கி வரும் தொழிலாளா் உதவி ஆணையரகத்தை அணுகி இந்தப் பெட்டகத்தை பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT