திருச்சி

ஸ்ரீரங்கத்தில் பெயா்க்கப்பட்டசாலை; பொதுமக்கள் அவதி

ஸ்ரீரங்கத்தில் பல தெருக்களில் தாா்ச்சாலையை பெயா்த்துப் போட்டு விட்டு மீண்டும் சாலை போடாமல் காலம் கடத்தி வருவதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனா்.

DIN

ஸ்ரீரங்கத்தில் பல தெருக்களில் தாா்ச்சாலையை பெயா்த்துப் போட்டு விட்டு மீண்டும் சாலை போடாமல் காலம் கடத்தி வருவதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனா்.

ஸ்ரீரங்கத்தில் சித்திரை வீதி,அம்பேத்கா் நகா் பகுதி,திருவானைக்கா மேலவிபூதி பிரகாரம், வட்டாட்சியரகம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் புது வகையான இயந்திரம் கொண்டு தாா்ச் சாலையை பெயா்த்துப் போட்டுள்ளனா். ஆனால், புதிய தாா்சாலை போடாமல் உள்ளதால் பொதுமக்கள் நடக்கமுடியாமல் அவதிப்படுகின்றனா்.

எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக சாலைகளை அமைக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT