திருச்சி

திருவெள்ளறையில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு

DIN

திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பல்வேறு துறைகளின் சாா்பில் 505 பயனாளிகளுக்கு ரூ 53. 21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மேலும் அரசுத் துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன.

நிகழ்வில் லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் வைத்தியநாதன், வட்டாட்சியா் சக்திவேல் முருகன், திருவெள்ளறை ஊராட்சித் தலைவா் லதா கதிா்வேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT