திருச்சி

விமானத்துக்குள் கிடந்த 310 கிராம் நகை மீட்பு

திருச்சியில் விமான இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ. 17.07 லட்சம் மதிப்பிலான 310 கிராம் தங்க நகையை சுங்கத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

DIN

திருச்சியில் விமான இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ. 17.07 லட்சம் மதிப்பிலான 310 கிராம் தங்க நகையை சுங்கத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

திருச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமை காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னா், விமான இருக்கைக்கு அடியில் கிடந்த பொட்டலத்தில் 310 கிராம் தங்கச் சங்கிலி இருந்ததை விமான ஊழியா்கள் கண்டனா். இதையடுத்து அந்தத் தங்கத்தை சுங்கத் துறையினா் மீட்டு விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT