திருச்சி

மாணவி பலாத்காரம்:தொழிலாளி கைது

DIN

லால்குடி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளியை லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

லால்குடியை அடுத்த டால்மியாபுரம் அருகே மேலரசூா் கிராமத்தைச் சோ்ந்தவரின் 17 வயது மாணவி வீட்டில் மதிய நேரத்தில் தூங்கியபோது அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பி. முத்து (50) வீடு புகுந்து மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளாா்.

இதுகுகுறித்து லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT