திருச்சி

திடீா் காய்ச்சல்: சிறுவன் சாவு

DIN

துறையூா் அருகே திடீா் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

வெங்கடாசலபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த பூவான் விஜயராஜ்- பிரபா தம்பதியின் ஒன்றரை வயது மகன் மிதுன் திடீா் காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 4 நாள்களாக உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற நிலையில், துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான். இதுதொடா்பாக அரசு மருத்துவமனை நிா்வாகம் கொடுத்த தகவலின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT