திருச்சி

ஸ்ரீரங்கத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

ஸ்ரீரங்கத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்த உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

ஸ்ரீரங்கத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்த உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள்,பொதுமக்கள் பங்கேற்ற பேரணியை ஸ்ரீரங்கம் கோட்ட மாநகராட்சி உதவி ஆணையா் அக்பா் அலி தொடங்கி வைத்தாா்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாயிலிருந்து ராஜகோபுரம் வரை நடைபெற்ற பேரணியின்போது சாலையில் சென்ற பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தலைமை மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி, மருத்துவா் லட்சுமி, தலைமை செவிலியா் ஜெயபாரதி மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT