திருச்சி

காட்டுப்புத்தூரில் சீரடி சாய்பாபா ஆலய 7 ஆம் ஆண்டு விழா

DIN

 தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் சீரடி சாய்பாபா ஆலய 7ஆம் ஆண்டுத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் அதிகாலை கோமாதா பூஜை, ஹோம பூஜைகள், அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து மகா தீப ஆராதனை நடைபெற்று, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT