தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் சீரடி சாய்பாபா ஆலய 7ஆம் ஆண்டுத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் அதிகாலை கோமாதா பூஜை, ஹோம பூஜைகள், அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து மகா தீப ஆராதனை நடைபெற்று, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.