திருச்சி

முசிறியில் சிறுமிமாயம் எனப் புகாா்

DIN

முசிறி அருகே சிறுமி மாயமானது குறித்து முசிறி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

முசிறி அருகிலுள்ள காளப்பட்டி மேலத்தெருப் பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம்- வைதேகி தம்பதிக்கு இரு மகள்,ஒரு மகன் உள்ளனா். இவா்களில் 17 வயதுடைய மூத்த மகள் வெள்ளிக்கிழமை முசிறிக்கு செல்வதாகக் கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து முசிறி காவல் நிலையத்தில் சனிக்கிழமை கொடுத்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் லதா வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

உசிலம்பட்டி அருகே பட்டாம்பூச்சி பூங்கா: வனத் துறைக்கு கோரிக்கை

பாறைபட்டி கோயிலில் சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT