திருச்சி

சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன்பல்கலை.யில் உலக ரத்த தான நாள்

DIN

சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் உலக ரத்த தான நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீனிவாசன் மருத்துவ மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளை சோ்ந்த 25 மாணவ-மாணவியா் ரத்த தானம் வழங்கினா். மேலும் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சி.கே. ரஞ்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT