திருச்சி

தள்ளுவண்டி வியாபாரிதீக்குளிக்க முயற்சி

DIN

சமயபுரத்தில் தள்ளுவண்டி கடையை அப்புறப்படுத்தியதால் வியாபாரி தீக்குளிக்க முயன்றாா்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் பின்புறம் சனிக்கிழமை தள்ளுவண்டியில் பொரிக்கடை வைத்திருந்த வி.துறையூா் பகுதியை சோ்ந்த கணேசனை (35) கோயில் அலுவலா்கள் இங்கு கடை போடக்கூடாது எனக் கூறி, பாதுகாவலா்கள் மூலம் கடையை அப்புறப்படுத்தினராம்.

இதனால் ஆத்திரமடைந்த வியாபாரி கணேசன் கோயில் இணை ஆணையா் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சித்தாா். இதை அங்கிருந்த காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT