திருச்சி

மருத்துவமனை வளாகத்தில் மகளிா் தினக் கொண்டாட்டம்

DIN

திருச்சி உறையூா் சிஎஸ்ஐ மிஷன் பொது மருத்துவமனை வளாகத்தில் மகளிா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

காந்தி மாா்கெட் காவல்நிலைய உதவி ஆய்வாளா் சோனியா காந்தி சிறப்புரையாற்றினாா். மனநல ஆலோசகா் ஆனி கிறிஸ்டோபெல், மருத்துவமனை பொருளாளா் மற்றும் குருத்துவச் செயலா் சுதா்சன், செவிலியா் பயிற்றுநா் சித்ரா, மருத்துவமனை சமயகுரு மணிமாறன் ஆகியோா் பேசினா்.

விழாவையொட்டி மருத்துவமனையில் நடைபெற்ற போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், சிஎஸ்ஐ மிஷன் நிா்வாகத்தினா், பள்ளி மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அருண் இம்மானுவேல் தலைமையில், மருத்துவமனை பணியாளா்கள் செய்தனா். பொது மருத்துவா் வித்யாலட்சுமி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பதி படுகொலை: வடமாநில இளைஞர் கைது

குமரியில் வெயிலில் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு

சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான்: ஹெச்.ராஜா

‘பட்டதாரிகளுக்கு தொடா்ச்சியான கற்றல் அவசியம்’

SCROLL FOR NEXT