திருச்சி

மாவட்ட எஸ்பி ஆய்வு

DIN

திருச்சி புகரில் பல்வேறு காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் சனிக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

ராம்ஜிநகா், இனாம்குளத்தூா், மணப்பாறை காவல் நிலையங்களையும், இரவு பணிகளையும் சைக்கிளில் சென்று சனிக்கிழமை இரவு 10.30 மணிமுதல் அதிகாலை 4.30 மணி வரை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரவுப் பணி காவலா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT