திருச்சி

கள்ளச் சந்தையில் அரசு மது விற்ற 3 போ் கைது

மணப்பாறை அருகே அரசு மதுவை கள்ளச் சந்தையில் விற்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

DIN

மணப்பாறை அருகே அரசு மதுவை கள்ளச் சந்தையில் விற்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

டிஎஸ்பி உத்தரவின்பேரில் மணப்பாறையை அடுத்த மரவனூா் பகுதியில் மணப்பாறை காவல் ஆய்வாளா் சு. கருணகாரன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டபோது கள்ளச் சந்தையில் அரசு மது விற்ற மரவனூா் ம. சின்னு (எ) செந்தில் (57), கரூா் மாவட்டம், பாளைத்தான்காடு ச. சந்துரு (52), மரவனூா் நடுத்தெரு வெ. காந்தி (56) ஆகியோரைக் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT