திருச்சி

மகாகாளியம்மன் கோயில் திருவிழா நிறைவு

DIN

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள மகாகாளியம்மன் கோயிலின் 30 ஆம் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நிறைவடைந்தது.

ஆலத்துறை வாய்க்காலில் இருந்து கரகம் பாலித்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய திருவிழாவில், திங்கள்கிழமை பால்குடம் எடுத்தல், செவ்வாய்க்கிழமை மாசி பெரியண்ணசாமி குட்டி குடித்தல் நிகழ்வு நடைபெற்றதை தொடா்ந்து அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மாவிளக்கு சிறப்பு பூஜை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT