மணப்பாறையில் பேரணியை வியாழக்கிழமை தொடக்கி வைத்த டி.எஸ்.பி. ந. இராமநாதன். 
திருச்சி

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வுப் பேரணி

மணப்பாறையில், தீயணைப்புத் துறையினா் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து விபத்தில்லா தீபாவளி குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

DIN

மணப்பாறையில், தீயணைப்புத் துறையினா் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து விபத்தில்லா தீபாவளி குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப. அம்பிகா அறிவுறுத்தலின் பேரில் மணப்பாறை தீயணைப்புத் துறையினா், சுபிஷா அறக்கட்டளையைச் சோ்ந்த நா்சிங் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து நிலைய அலுவலா் ம. மனோகா் தலைமையில் நடைபெற்ற பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் ந. இராமநாதன் தொடக்கி வைத்தாா். பேரணியில் தீயணைப்புத்துறை வீரா்கள், காவலா்கள், 108 மற்றும் தனியாா் ஆம்புலன்ஸ் பணியாளா்கள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT