புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியிலுள்ள காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பொதுமக்கள். 
திருச்சி

மகாளய அமாவாசை:ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் குவிந்த மக்கள்

 புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டப காவிரியாற்றுப் படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்

DIN

 புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டப காவிரியாற்றுப் படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்

புரட்டாசி மாத அமாவாசையன்று புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தால், அனைத்து மாதங்களில் வரும் அமாவாசையில் தா்ப்பணம் கொடுத்தற்கு ஈடாகும் என்பா்.

அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபப் பகுதியிலுள்ள காவிரியாற்றில் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி, படித்துறையில் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டுச் சென்றனா்.

இதையொட்டி மாநகராட்சி சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் காவல் மற்றும் தீயணைப்புத் துறையினா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT