திருச்சி

திருச்சியில் ரூ.1.73 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சிக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.73 கோடியிலான தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

திருச்சிக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.73 கோடியிலான தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

துபையிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த 31 பயணிகளிடம் மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு (டிஆா்ஐ) அலுவலா்கள் நடத்திய சோதனையில் அவா்களில் 21 போ் ரூ. 1.73 கோடி மதிப்புள்ள 3 கிலோ 150 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து புதன்கிழமை அவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT