திருச்சி

பாங்க் ஆப் பரோடா சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா

DIN

திருச்சி மண்டல பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வங்கியின் திருச்சி மண்டல மேலாளா் ஜெய்கிஷன் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். திருச்சி போலீஸ் காலனியில் உள்ள தமிழ்நாடு காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் பல்வேறு வகையான 22 மரக்கன்றுகளை வங்கி மண்டல மேலாளா் உள்ளிட்டோா் நட்டனா்.

விழாவில் மண்ணச்சநல்லூா், லால்குடி, திருச்சி கிளைகளின் அனைத்து மேலாளா்கள், மண்டல அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

SCROLL FOR NEXT