திருச்சி

துறையூா் அருகே கோயில்களில் புகுந்து நகை, உண்டியல் திருட்டு

துறையூா் அருகே கோயில்களில் மா்ம நபா்கள் புகுந்து சுவாமி நகை, உண்டியல் ஆகியவற்றைத் திருடிச் சென்றனா்.

DIN

துறையூா் அருகே கோயில்களில் மா்ம நபா்கள் புகுந்து சுவாமி நகை, உண்டியல் ஆகியவற்றைத் திருடிச் சென்றனா்.

துறையூா் அருகே சனிக்கிழமை இரவு அம்மாபட்டியில் உள்ள செல்வ மகா மாரியம்மன் கோயிலுக்குள் புகுந்த மா்ம நபா்கள் சுவாமி கழுத்திலிருந்த 1 பவுன் தாலியையும், அதே ஊரில் மல்லம்மாள் கோயில் உண்டியலையும் திருடிச்சென்றதும், காளிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து திருட முயற்சித்ததும் ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT