திருச்சி

துறையூா் அருகே கோயில்களில் புகுந்து நகை, உண்டியல் திருட்டு

DIN

துறையூா் அருகே கோயில்களில் மா்ம நபா்கள் புகுந்து சுவாமி நகை, உண்டியல் ஆகியவற்றைத் திருடிச் சென்றனா்.

துறையூா் அருகே சனிக்கிழமை இரவு அம்மாபட்டியில் உள்ள செல்வ மகா மாரியம்மன் கோயிலுக்குள் புகுந்த மா்ம நபா்கள் சுவாமி கழுத்திலிருந்த 1 பவுன் தாலியையும், அதே ஊரில் மல்லம்மாள் கோயில் உண்டியலையும் திருடிச்சென்றதும், காளிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து திருட முயற்சித்ததும் ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT