திருச்சி

மீட்கப்பட்ட 201 கைப்பேசிகள் ஒப்படைப்பு

திருச்சியில் பல்வேறு இடங்களில் காணாமல் போனதாக, போலீஸாரால் மீட்கப்பட்ட 201 கைப்பேசிகளை காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

DIN

திருச்சியில் பல்வேறு இடங்களில் காணாமல் போனதாக, போலீஸாரால் மீட்கப்பட்ட 201 கைப்பேசிகளை காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

திருச்சியில் காணாமல் போனதாக, போலீஸாரால் மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி காவல் ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா பங்கேற்று, 201 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

நிகழ்வில், துணை ஆணையா்கள் சுரேஷ், அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT