திருச்சி

மீட்கப்பட்ட 201 கைப்பேசிகள் ஒப்படைப்பு

DIN

திருச்சியில் பல்வேறு இடங்களில் காணாமல் போனதாக, போலீஸாரால் மீட்கப்பட்ட 201 கைப்பேசிகளை காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

திருச்சியில் காணாமல் போனதாக, போலீஸாரால் மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி காவல் ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா பங்கேற்று, 201 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

நிகழ்வில், துணை ஆணையா்கள் சுரேஷ், அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT