திருச்சி

யானைகளுக்கு சிறப்பு வழிபாடு

திருச்சி மாவட்டம், எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் திங்கள்கிழமை ஆயுத பூஜையை முன்னிட்டு யானைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

திருச்சி மாவட்டம், எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் திங்கள்கிழமை ஆயுத பூஜையை முன்னிட்டு யானைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆயுத பூஜை சிறப்பு வழிபாட்டையொட்டி, பழங்கள் படையலிடப்பட்டு யானைகளுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், உதவி வனப் பாதுகாவலா்கள் சரவணக்குமாா், சம்பத், வனச்சரகா்கள் சுப்ரமணி, கிருஷ்ணன், வனவா்கள் சதீஷ், கவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT