திருச்சி

404 ஊராட்சிகளிலும் அக்.11இல் கிராம சபை

திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் வரும் 11ஆம் தேதி காலை 11மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் வரும் 11ஆம் தேதி காலை 11மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறுவதாக இருந்த கிராம சபைக்கூட்டம் நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வரும் அக்.11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இக்கூட்டங்களில் அனைத்துப் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT