கோப்புப் படம் 
திருச்சி

திருவானைக்காவலில் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

தினமணி செய்திச் சேவை

திருவானைக்காவல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற பெண்ணைப் போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.

திருவானைக்காவல் மல்லிகைபுரம் பெரியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் என்பவரின் மனைவி சித்ரா (40) அப்பகுதியில் கடை வைத்து நடத்திவருகிறாா்.

இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சனிக்கிழமை மாலை ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையில் வந்த போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்-லிப், விமல் என மொத்தம் ஐந்தரை கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து சித்ராவைக் கைது செய்தனா்.

மது அருந்தும் கூடத்தில் மது விற்றதாக இருவா் கைது

ஆலத்தூா் ஒன்றியத்தில் ரூ. 26.50 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு!

‘சாஸ்த்ரா’ பல்கலை.யில் இந்தியா-தைவான் கருத்தரங்கம்

மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்

SCROLL FOR NEXT