திருச்சி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி பெண் பலி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி வயலூா் சாலை, சண்முகா நகரை சோ்ந்தவா் சபியுல்லா (75). இவரது மனைவி ஜான் பேகம் (55). இவா், தனது உறவினருடன் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் தென்னூா் வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜான்பேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, திருச்சி வடக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய லாரியை கைப்பற்றி, லாரியை ஓட்டி வந்த எடமலைப்பட்டி புதூா் ராஜு (60) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருவளா்ச்சிப்பட்டியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக திருச்சி - பழைய கரூா் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

அடுத்த நிதியாண்டில் 7.2% பொருளாதார வளா்ச்சி : பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

மரத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நாட்டிய வகுப்பு: 31-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT