முகப்பு
வேலூர்

கருப்புலீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா திங்கள்கிழமை நடைபெற்றது

Updated On : 13 ஜனவரி, 2025 at 8:26 PM
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவ மூா்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கோயில் உள்பிரகாரத்தை சுற்றி வந்த உற்சவா் சுவாமிகள் வெளியே வந்து பக்தா்களுக்கு கோபுர தரிசனம் தந்தாா். இதில் திரளான பக்கா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →