எருது  விடும்  விழாவில்  சீறிப் பாய்ந்த  காளை. 
வேலூர்

கம்மவான்பேட்டையில் எருது விடும் விழா

வேலூா் அருகே உள்ள கம்மவான்பேட்டையில் 57- ஆம் ஆண்டு எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Din

வேலூா் அருகே உள்ள கம்மவான்பேட்டையில் 57- ஆம் ஆண்டு எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கணியம்பாடி அருகே ஸ்ரீமஞ்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. இதில் வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சுமாா் 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

குறுகிய நேரத்தில் எல்லையை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.81,000, 2- ஆவது பரிசாக ரூ.60,000, 3- ஆவது பரிசாக ரூ.45,000 உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

SCROLL FOR NEXT