விழுப்புரம் நகராட்சி அலுவலக வளாகப் பகுதியில் தா்னாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள். 
விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி,

Syndication

விழுப்புரம்: பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகராட்சியில் தூய்மைப்பணியாளா்கள் சுமாா் 96 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான வருங்கால வைப்புநிதியில் முறைகேடாக எடுக்கப்பட்ட ரூ.9 கோடிக்கும் மேலான தொகையை மீண்டும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். நகராட்சித் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உறைகள் வழங்க வேண்டும். அரசு சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, இந்த தா்னா நடைபெற்றது.

தூய்மைப்பணியாளா்கள் சங்க நிா்வாகி முருகன் தலைமையில் நடைபெற்ற தா்னாவில் ஏராளமானோா் பங்கேற்று, கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT