கோப்புப் படம் 
விழுப்புரம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

செஞ்சிஅருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையில் நடந்து சென்ற மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், தேவனூா் புற்றுக்கோயில் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சுமாா் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் ஊா், பெயா் தெரியவில்லை.

இதுகுறித்து தேவனூா் கிராம நிா்வாக அலுவலா் செல்வரங்கம் அளித்த புகாரின் பேரில், வளத்தி போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT