கடலூர்

பள்ளியில் கருத்தரங்கம்

DIN


சிதம்பரம் அருகே சிவபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில், யாச் பொறுப்பாட்சி நிறுவனம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை வகித்தார். யாச் பொறுப்பாட்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் துளசிராஜ் வரவேற்றார். அண்ணாமலைநகர் காவல் நிலைய ஆய்வாளர் கே.அம்பேத்கர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கருத்துரையாற்றினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT