கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் பொங்கல் விழா

தினமணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
 பல்கலைக்கழக மேலாண்மைத் துறை மாணவர்கள் பொங்கலிட்டு படைத்து, விழாவைக் கொண்டாடினர்.
 தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செ. மணியன், பதிவாளர் கே.ஆறுமுகம், மொழிப் புல முதல்வர் வி.திருவள்ளுவன், துறைத் தலைவர் சி.சமுத்ரராஜ்குமார், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT