கடலூர்

உழவர் பேரியக்கக் கூட்டம்

தினமணி

கடலூர் மாவட்ட உழவர் பேரியக்க நிர்வாகக் குழு கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உழவர் பேரியக்க மாநில துணைச் செயலர் இளவரசன் வரவேற்றார். மாநிலத் தலைவர் ஆலயமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
 கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் கணபதி, மாவட்டச் செயலர் சக்திவேல், மாவட்ட தலைவர்கள் குமரவேல், விஷ்ணு, துணைத் தலைவர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலர் குணசேகர் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT