கடலூர்

பல்கலை.யில்  சிறப்புச் சொற்பொழிவு

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறையில், "கர்நாடக இசை மற்றும் இசைக் கலைஞர்களின் வளர்ச்சிக்கு அகில இந்திய வானொலியின் பங்கு' என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், புதுதில்லி அகில இந்திய வானொலி நிலைய கௌரவ ஆலோசகர் வாகீஷ் பங்கேற்று, அகில இந்திய வானொலியின் கர்நாடக இசை சேவை பற்றி சொற்பொழிவாற்றினார். நுண்கலைப் புல முதல்வர் கே.முத்துராமன் தலைமை வகித்தார். 
முன்னதாக, இசைத் துறைத் தலைவர் டி.அருள்செல்வி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் வி.எல்.வி. சுதர்சன் அறிமுகவுரையாற்றினார். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT