கடலூர்

செப். 23-இல் ஊரகத் திறனாய்வுத் தேர்வு

தினமணி

ஊரகத் திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 23 -ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.
 இதுகுறித்து அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரகத் திறனாய்வுத் தேர்வு காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூடநுழைவுச் சீட்டை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவிறக்கம் செய்து, அவர்களின் கையொப்பத்துடன் பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்வர்கள் விடைகளை ஓ.எம்.ஆர். தாளில் கருப்பு மை பேனாவினால் மட்டுமே குறிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT